சனி, 11 பிப்ரவரி, 2012

"சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் "

"சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் "என்ற தலைப்பில் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இரண்டு நாட்கள் (10,11) தேசிய கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு இன்று காலை தான் வந்தேன் . மிக முக்கியமான கருத்தரங்கம் இது . சமகால முஸ்லிம்களின் படைப்பிலக்கியங்கள் குறித்தும் ,படைப்பாளிகள் குறித்தும் முழுமையாக இரண்டு நாட்கள் ஏழு அமர்வுகளாக படைப்புகள் குறித்த உரை ,ஆய்வுக்கட்டுரை வாசித்தல் ,படைப்பாளிகளுடன் கலந்துரையாடல் என பதிவு செய்கிறேன் .