திங்கள், 23 ஜனவரி, 2012

திருப்பூர் புத்தக கண்காட்சியில் வருகிற 31.01.2012 அன்று “உலகை குலுக்கிய புத்தகங்கள்” என்கிற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை உரை நிகழ்த்துகிறார். வாசிப்பின் அனுபவத்தை பெற, அவசியத்தை உணர அனைவரும் வாருங்கள் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, திருப்பூர் புத்தக கண்காட்சி, இடம் டைமண்ட் தியேட்டர் எதிரில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக