திங்கள், 23 ஜனவரி, 2012

நேற்று கோவையில் " காவல் கோட்டம்" நாவலுக்கு பாராட்டு விழா விஜயா பதிப்பகம் சார்பாக நடைபெற்றது . சிறப்பான விழா .ஆடம்பரம் இல்லாத எளிய விழா . தலைமை உரையில் கவிஞர் .புவியரசு சாஹித்ய அகாடமி விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை ஒரு பிடி பிடித்தார் . விருதுக்கு படைப்பு எப்படி தேர்வு செய்யப்படுகிறது என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவு படுத்தினார் . ரொம்ப நாள் சந்தேகம் தெளிவு பெற்றது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக